Thursday, June 30, 2016

ஒழுக்கம் என்ற பெயரில்

இரண்டாண்டுகளுக்கு முந்தைய கல்வியாண்டின் முதல் நாள்.
புத்தக வினியோகம் எப்படி நடக்கிறது எனப் பார்க்கப் போனேன்.
புத்தகம் வழங்கப் பட்டுக் கொண்டிருந்த அறையின் வெளியே கிடந்த பெஞ்ச் ஒன்றில் குதிக்காலிட்டு அமர்ந்தபடி யார் ஜாமண்ரி பாக்ஸ் பெரியது என்று ஒன்றின் மேல் ஒன்றை வைத்து அளந்து பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ஆறாம் வகுப்பு குந்தைகளிடம் அங்கே நின்று கொண்டிருந்த பத்தாம் வகுப்பு பையன் " டேய் AHM சார்டா. எழுந்திருங்க " என்று சொன்னதும் குழந்தைகளுள் ஒருவன் சொன்னான் "ஏ ச்சம்னா என்ன பெரிய டீச்சரா?"
அய்யோ இந்த இயல்பான குழந்தைகளைதான் ஒழுக்கம் என்ற பெயரில் ஆளைப் பார்த்ததும் போலியாய் எழுந்து நிற்க செய்யப் போகிறோமோ என்று வலித்தது

2 comments:

  1. யதார்த்தம் ரசிக்ககூடியது அய்யா ...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...