Thursday, June 23, 2016

பத்துக் கிலோ ஞானம்



இன்று புத்தகம் கைக்கு வந்தது. விக்டோரியாவிடம் கொடுத்தேன்.
"ஏற்கனவே போட்டதுதானே"
"ஆமாம்"
"அப்புறம் இப்ப எதுக்கு தேவையில்லாம"
"அதெல்லாம் வித்துடுச்சு. அதனால. புத்தகம் வித்து தீர்ந்தா கௌரவம்தானே"
"பத்து பதினஞ்சு மட்டும் அச்சடிச்சா அஞ்சா று வருஷத்துல விக்கத்தான் செய்யும்"

2 comments:

  1. பத்து பதினஞ்சு மட்டும் அடிச்சா அஞ்சாறு வருஷத்துல விக்கத்தான் செய்யும்...எழுத்தாளனின் வேதனையை வெளிப்படுத்தும் வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...