Wednesday, July 10, 2024

கவிதை 45

 

அந்த
மூங்கில் காட்டிற்கு வந்த
குயில்
மூங்கிலிசையில் சொக்கி
மௌனமானது
குயிலைப் பார்த்த காற்று
அது பாடட்டுமென்று
மூங்கிலை இசைப்பதை நிறுத்த
காடெங்கும் விரவிக் கசிந்த
அந்த மௌனம்
காடும்
குயிலும்
சேர்ந்தளித்த
கூட்டிசையானது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...