Wednesday, July 10, 2024

கவிதை 67

 

நீ குடித்த சொம்பில்
அவன் குடிக்கத் தவிர்ப்பது
குற்றம்
கோவில் கருவறைக்குள் நீ நுழையக்கூடாதென்று
அவன் தடுப்பதும் குற்றம்
ஆனால்
ஓந்தெருவழியா ஏம்புள்ள சைக்கிளில் போகக்கூடாது
நான் தொட்ட சொம்பை
நீ தொடமாட்ட
நியாயம் சாமி நியாயம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...