Wednesday, July 10, 2024

கவிதை 63

 

ஜன்னலில்
வந்தமர்ந்த குருவியிடம்
கையை நீட்டினேன்
கொஞ்சமும்
பயமின்றி
உள்ளங்கையை
ஒரு கொத்து கொத்திவிட்டு
பறந்துவிட்டது
ரெண்டு
அரிசிக் குருணையோடு
நீட்டியிருக்கலாம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...