Wednesday, July 10, 2024

கவிதை 52

 

நேற்று
உனக்குப்
பெய்தது
இன்று
எனக்குப்
பெய்கிறது
நாளைக்கு
யாருக்கோப்
பெய்யும்
ஏன்
அது
உனக்கேப்
பெய்யலாம்
மீண்டும்
காயாது
மகிழ்ந்திரு

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...