Wednesday, July 10, 2024

கவிதை 50

 

யாருமென்னைக்
கவனிக்கவில்லை என்பது
வசதியாக இருக்கிறது
யாருமென்னைக்
கவனிக்கவில்லை என்பது
வருத்தமாகவும்
இருக்கிறது
யாருமென்னைக்
கவனிக்கவில்லை
என்பது தகவல்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...