Wednesday, July 10, 2024

கவிதை 47

 

பேத்தியிடம்
முத்தத்திற்காக
கெஞ்சிக் கொண்டிருந்த
அப்பர்
பர்த் பாட்டி
குழந்தை
இரங்கியபோது பார்த்து
சரியாய்
அலைபேசியை ஆட்டிவிட
என்
கன்னத்தில்
உடைந்து விழுந்த
சிறு துண்டு போக
எஞ்சிய முத்தமே
பாட்டிக்கு
போதுமாயிருந்தது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...