Wednesday, July 10, 2024

கவிதை 17

 

அதிகாலை
கனவில்
பாப்பா
கொட்டிய தண்ணீரில்
நனையவே இல்லை நான்
பாப்பா
தண்ணீர் ஊற்றினால்
நனைய மாட்டோமாம்
பாப்பா
நனையனும்னு சொன்னாதான்
நனைவோமாம்
பாப்பா சொல்கிறாள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...