Wednesday, July 10, 2024

கவிதை 19

 

ஒரு

நீல வண்ண வாளியில்
முக்கால் பங்கு தண்ணீர்
அரைக்கால் பங்கு
நான் செத்ததாக வதந்தி
கைப் படாமல்
குச்சி விட்டு கலக்கி
கருவண்ண
டர்கி டவலை
அதில் நனைத்து
பிழியாமல்
முகநூல் கொடியில்
கிளிப் போட்டு
தொங்க விடுங்கள்
வட்டிக்கு
வையும்
கந்துக்காரன் பதறுவதை
மனதார
ரசிக்க வேண்டும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...