Wednesday, July 10, 2024

கவிதை 60

 

மழையை ரசித்தபடி
பொறிகடலை
கொறித்துக் கொண்டிருக்கும் என்னை
உன்னை ரசித்துக் கொண்டே
பொறிகடலை
கொறிக்கிறேனென்றும்
மழையை ரசித்துக் கொண்டே
உன்னைக்
கொறிக்கிறேனென்றும்தான் கொள்கிறார்கள்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...