Wednesday, July 10, 2024

கவிதை 30

 

ஒருவர் மாற்றி ஒருவர் என
ஏழுபேரைத் தொடர்பு கொண்டதில்
நான்குபேர்
தொடர்பு எல்லைக்கு அப்பாலாகவும்
மூன்றுபேர்
பிரிதொருவருடன் தொடர்பிலும் இருக்க
தொடர்பு எல்லைக்குள் இருப்பதும்
தொடர்பிற்கு தயாராக இருப்பதும்கூட
ஒரு துண்டு சாபம்தான்
எனக் கடக்கக் கற்கிறேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...