Wednesday, July 10, 2024

கவிதை 21

 

ஏன்
இப்படி இருக்க என்று
சலித்துக் கொள்பவர்களுக்கு
ஏன்
இப்படி இருக்கிறீர்கள் என்று
எப்போதாவது உங்களைக்
கேட்கிறேனா?
நீங்கள்
அப்படியே இருங்கள்
நான்
இப்படியே
இருந்துவிட்டுப் போகிறேன்
போக
நான் ஏன்
இப்படி இருக்கிறேன் என்பது
சத்தியமாய்
எனக்குத் தெரியாது என்பது
இன்னொன்று

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...