நீ சொன்னபடியே
ஆறாவது வரியின் மூன்றாவது வார்த்தையில்
விடுபட்டுப்போன ஒரு ர வையும்
கடைசி வரிக்கு முந்தைய வரியின்
கடைசி வார்த்தையில்
நீ பெருந்தன்மையோடு சுட்ட மறந்த
ஏழாவது வரியின் ரெண்டாவது வார்த்தையின் கடைசியில்
விடுபட்டுப்போன க் கையும்
வைத்துவிட்டேன்
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்