Wednesday, July 10, 2024

கவிதை 44

 

இதத்தின் உச்சம்
கிளைகளிடை உள்புகுந்து
வெயில்வரைந்த
நவீன ஓவியம் ஜொலிக்கும்
நேற்று மழையில் நனைந்த
அடர்வனத் தரையின் பிசுபிசுப்பு

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...