Wednesday, July 10, 2024

கவிதை 29

 

நீதி வேந்தே
எந்த அழுத்தமும்
எம்மை
எதுவும் செய்ய இயலாது
குழந்தையின்
உடை களைந்தவனின்
குழந்தையின்
உடை களைபவனையும்
குழந்தையின்
உடை களைவதில்
குற்றம் காணாத
நீதி தேவன் குழந்தையின்
உடை களைபவனையும்
குற்றம் சொல்லி
கேள்வி கேட்கத்தான்
எங்கள் குரல்
அதற்குத்தான்
எங்கள் கல்வி
அதற்குத்தான்
எங்கள் எழுத்து
அதற்குத்தான்
எங்கள் எல்லாம்
நீதி தேவனிடம்
இறுதியாய்
சாக்ரடீஸ் சொன்னதுதான்
நீங்கள்
உங்கள் வேலையைப்
பாருங்கள்
நாங்கள்
எங்கள் வேலையைப்
பார்க்கிறோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...