Wednesday, July 10, 2024

கவிதை 38

 

நீ
பேசவில்லை
எனவே
நான்
பேசவில்லை
நான்
பேசவில்லை
எனவே
நீ
பேசவில்லை
இவ்வளவுதான்
நாம்
பேசாததற்கு
எதையெதையோ
காரணமாய்
ஊர் பேசுகிறது
பேசாமல்
நாம்
பேசிவிடலாம்
வா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...