Wednesday, July 10, 2024

கவிதை 25

 

நீ எழுதிய எதுவும்
எனக்கில்லை
எதற்காகவும் நானுன்னை
அழைக்கப் போவதுமில்லை என்று
சொல்லும் உனக்கும்
கேட்கும் எனக்கும் தெரியும்
எதுவானாலும்
என்னைத்தான் அழைப்பாயென்பது

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...