லேபில்

Tuesday, August 2, 2016

நாம் இல்லாதே போவோம்

அது ஒன்றுமில்லை, ஜெயமோகன் என்ற அந்த மனிதருக்கு சேறாய் வேர்க்கிறது. வழித்து சக படைப்பாளிகளின்மேல் இறைத்து சுகிக்கிறார். 

அதை விட்டுவிடுவோம். ஆனால் அதன் பின்னுள்ள கோட்பாட்டை மிகக் கடுமையாக நாம் எதிகொள்ளாது போனோமென்றால் நாம் இல்லாதே போவோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023