ஜெயமோகன் பிரயத்தனப்படும் ஒருங்குறிக்குள் தமிழைக் கொண்டுவருவதென்பது தமிழை ஆங்கில எழுத்துக்கள் வழியாக கொடுப்பது என்றும் இதை செய்வதால் ஏதோ ஒரு காலத்தில் தமிழ் எழுத்தற்ற மொழியாக அல்லது வருங்கால மக்கள் தமிழ் எழுத்துக்களை அறியாதவர்களாக மாறக்கூடிய ஆபத்திருப்பதாகவே நான் புரிந்துகொண்டிருக்கிறேன். இல்லை என்றால் அவர் விரும்புவது என்ன என்பதை யாரேனும் விளக்க இயலுமா?
Subscribe to:
Post Comments (Atom)
இதை முதலில்.....
அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?
அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...
-
21.01.2024 அன்று நண்பர் ஒருவரின் மகளது திருமணத்திற்குப் போயிருந்தோம் காரில் இருந்து (வாடகைக் கார்தான்) இறங்குகிறோம் கண்ணில் படுபவர்கள் எல்ல...
-
வழக்கமாக படு சீரியசாக எழுதும் தோழர் அ.மார்க்ஸ் அவர்கள் ஒருமுறை பள்ளிக் கல்வி எப்படிப் பிள்ளைகளுக்கு தண்டனையாக அமைகிறது என்பதை விளக்குவதற்க...
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்