Sunday, August 28, 2016

பேய்மாதிரி பார்த்தும்

ஒருமுறை பார்த்துவிட்டு கவிஞர் தம்பிக்கு அனுப்பிவிடுங்கள். அவரும் பார்த்துவிட்டால் அச்சுக்கு அனுப்பிவிடலாம் என்ற குறிப்போடு எனது "எது கல்வி?" நூலின் சிராக்ஸ் பிரதி நற்றிணையிலிருந்து வந்திருந்தது.
பேய்மாதிரி பார்த்தும் 176 பக்கங்களிலிருந்தும் ஒரு பிழையினையும் பார்க்க முடியவில்லை.
தம்பியிடம் பேசியபோது சிவன் சார் பார்த்தது பிழையெல்லாம் இருக்காது என்றார்
நன்றி நற்றிணை
நன்றி தம்பி Kavingnar Thambi
நன்றி சிவன் சார்
அநேகமாக மதுரை கண்காட்சிக்கு வந்துவிடும்.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...