Sunday, August 21, 2016

எத்தனை கிறுக்கு நான்

”வாங்கி அனுப்பு” என்று நான் சொல்கிறேன்.
நீயும் என் முகவரி கேட்கவில்லை. நானும் கொடுக்கவில்லை. ஆனாலும் ஏதேனும் வந்திருக்கா என்று கூரியர் அலுவலத்தில் கேட்கிறேன்
உன் பிறந்த நாளன்று நீ எனக்கு வாங்கி அனுப்புவதாய் சொன்னதை
எத்தனை கிறுக்கு நான்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...