Wednesday, January 13, 2016

கரையொதுங்கும் திமிங்கலங்கள்


பொதுவாக ஆழ்கடலில் மட்டுமே வசிக்கக்கூடிய திமிங்கலங்கள் இடிந்தகரை பகுதிகளில் கரையொதுங்கிச் செத்தபடியிருக்கின்றன.

கப்பலையே புறட்டிப்போடும் வல்லமை மிக்கவை பரிதாபமாய் கிடக்கும் காட்சி நெஞ்சைப் பிளக்கிறது.

அணுஉலை அமைந்துள்ள பகுதி என்பதால் அச்சமதிகமாக இருக்கிறது.

அரசு மௌனம் கலைத்து இதற்கான காரணமென்ன என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்

2 comments:

  1. இதையெல்லாம் ஜல்லிக்கட்டை தடை கோருபவர்கள் கேட்க மாட்டார்களா? நீதிமன்றம் சும்மா இருக்கிறதே! தானாக முன்வந்து விசாரிக்கலாம் அல்லவா?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...