Saturday, January 30, 2016

கடிதம் 16

அன்பின் தோழர்களே,
வணக்கம். நலம்தானே?

சமீபத்தில் வெளியான எனது “வலைக்காடு” நல்லபடியாக போய்க்கொண்டிருப்பதாக வருகிற தகவல்கள் மகிழ்ச்சியைத் தருகிறது.

எனது ‘பத்துக் கிலோ ஞானம்’ நூலை நியூ செஞ்சுரி மறு பதிப்பாக கொண்டு வருகிறது. பிரச்சினை என்னவெனில் அந்தப் புத்தகம் கைவசம் இல்லை. தோழர்கள் யாரிடமேனும் இருந்தால் கொடுத்து உதவுங்கள்.

திருப்பித் தந்து விடுகிறேன்.

அன்புடன்,
இரா எட்வின்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...