Tuesday, January 19, 2016

ரசனை 15

"ஊர்ந்து ஊர்ந்து
உறக்கத்தைக்
கெடுத்தது
ஒற்றைக் கவிதை வரி"
என்றொரு முறை எழுதினேன். என்னைத் தூங்க விடாமல் தொந்தரவு செய்யுமானால் அந்தக் கவிதையை நல்ல கவிதை என்று நான் கொள்வேன்.
இரண்டு மூன்று நாட்களாக என்னை விரட்டி விரட்டி தூங்க விடாமல் தொந்தரவு செய்கிறது தோழர் பாப்பனப்பட்டு வ.முருகன் அவர்களின்
"சவரக்காரனின் கத்திக்கு
பயப்படுவதே இல்லை
சாதிகள் "
என்ற சின்னக் கவிதை.
இது கவிதை.

8 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. நண்பர் பாப்பனப்பட்டு வ. முருகன் அவர்களின் இந்த கவிதை கூர்மையான ஒன்று! அருமையான பல கவிதைகளுக்கு சொந்தக்காரர் இவர். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர். கவிதைத் தளத்தில் மிக நேர்த்தியாக முயன்று வருகிறார்

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  4. மூன்றே வரிகளில் எவ்வளவு பெரிய உண்மை
    நன்றி தோழர்
    தம =1

    ReplyDelete
    Replies
    1. மிரட்டின கவிதை தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...