Sunday, January 17, 2016

கவிதை 40



திரும்பியிருக்கக் கூடும்
புத்தன் 
லும்பினிக்கே
யசோதாவையும் ராகுலனையும் 
விட்டுப் பிரிந்த அடுத்தநாள்
பெய்திருப்பின்
இப்படியொரு பேய்மழை

6 comments:

  1. கவிதைக்கேற்ற படம். அபய முத்திரையுடன் அழகான புத்தர்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete
  2. அருமையான கவிதை. ரசித்தேன் தோழரே!
    த ம 2

    ReplyDelete
  3. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...