Wednesday, January 27, 2016

தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் வீர வணக்கநாள்






24.01.2016 அன்று மதுரையில் தோழர் மார்க்ஸ் பாண்டியன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் ‘கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை’ என்ற குறுந்தகடை வெளியிட்டு உரையாற்றி வந்தேன்.


ஆங்கில வழிக் கல்வியைப் பற்றியே எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறோம். காட் வருமானால் அமெரிக்க ஆங்கிலமே போதனா மொழியாகும் என்பதையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பற்றியும்,
காட் அமலுக்கு வந்தால் சுயநிதிக் கல்வி நிலையங்களும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை அரசிடம் கோர வாய்ப்பிருக்கிறது என்ன்பது பற்றியும் மிகச் சன்னமாக உரையாற்றிவிட்டு வந்தேன்.
தோழர் செயப்பிரகாசம் என் உரையிலிருந்து தன் உரையைத் துவக்கியது மகிழ்ச்சியாய் இருந்தது

இந்தக் குட்டியின் பறையாட்டம் என்னை என்னவோ செய்துகொண்டே இருக்கிறது. அவளுக்கென் முத்தங்கள்.



No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...