Monday, January 18, 2016

ஈரம்

ஒருவழியாய் ஊர் வந்து சேர்ந்தாச்சு.
இறங்கும்போது பக்கத்து இருக்கை தோழரிடம் மன்னித்துக் கொள்ள வேண்டினேன். நியாயமாகப் பார்த்தால் பேருந்திலிருந்த அனைவரிடமும் மன்னிப்பைக் கோரியிருக்க வேண்டும்.
இருமி இருமியே அனைவரது தூக்கத்தையும் கெடுத்திருந்தேன்.
" விடுங்க சார்.இதுல என்ன இருக்கு. இவ்வளவு இருமல். நெஞ்செல்லாம் புண்ணாகியிருக்கும். விடிஞ்சதும் டாக்டரப் பாருங்க.நெஞ்சுல கவம் போல. அசால்டா உட்டுடாதீங்க" என்றார்.
காலங்காத்தால கண்கள சுரக்க வைக்கிறாங்க.

2 comments:

  1. ஒரு சிறிய சம்பவத்திலும், அருகில் அமர்ந்து வந்தவரின் பரிவான வார்த்தைகளை உணர்ந்து பாராட்டும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் எட்வின் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அது எவ்வளவு பெரிய மனதிபிமானம் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...