Wednesday, January 17, 2024

ஒரு வழியாக எமது பதிப்பகத்தின் வழி என் எழுத்தும்

 

இதுவரை என் புத்தகம் எதுவும் பாரதி புத்தகாலயம் வழி வரவில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டு
இன்னும் கொஞ்சம் எழுதக் கற்றுக் கொண்டுதான் தோழர் சிராஜிடம் வம்பு செய்ய வேண்டும்
கொஞ்சம் காலம் ஆகும் அதற்கு
அந்தக் குறையை
தோழர் மால்கம் எழுதிய “பகை நன்று” மற்றும்
தோழர் Theni Sundar அவர்களின் ”மாணவர் மனசு”
ஆகிய இரண்டு பாரதி வெளியீடுகளுக்கும் முன்னுரை எழுதி தீர்த்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு வழியாக எமது பதிப்பகத்தின் வழி என் எழுத்தும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...