Monday, January 8, 2024

62

 

என்ன சொல்லு 
என்கிறான் லேஷந்த்
தான் வரைந்து வந்ததைக் காட்டி

காகம்போல இருந்தது
காகம்போல இருக்கென்றேன்

அது காகம்தான்
நீதான் போல என்கிறான்

நான் போலதான் போல
நான்


No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...