Thursday, January 25, 2024

41

 
அகப்படவில்லையா
படிக்கிறமாதிரியெதுவும்

முடித்துவிட்டானா ஏற்கனவே
இருக்கிறதனைத்தையும்

அல்லது இதுதானா
அவனது குணமே

எதுவானால் என்ன

நிம்மதியை 
வைத்துவிட்டுப் போயிருக்கிறான்

புரட்டிக் கொண்டிருந்த
புத்தகங்களில் எதையும்
சுட்டெடுத்துப் போகாத புத்தன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...