காலையில் இருந்து அன்ன ஆகாரம் ஏதும் இல்லை
எழுந்தால்தானே
முடியவில்லை
ஜிகு ஜிகுவென்று ஜுரம்
சளியால் தொண்டையில் சன்னமாக சிக்கல்
திருச்சி மாவட்ட CPM செயலாளர் ஜெயசீலன் அழைத்து
இன்று நடைபெறும் விசிக மாநாட்டில் தோழர் யெச்சூரி உரையை மொழிபெயர்க்க வந்துடுமாறு அழைக்கிறார்
நிலைமையை சொல்கிறேன்
எத்தனை முறை யெச்சூரி திருச்சி வந்திருப்பார்
உடம்பும் தொண்டையும் சரியில்லாதபோதுதான் அழைப்பு வர வேண்டுமா?
இப்படி ஒரு வாய்ப்பு வரும்போதுதான் உடம்பு பழுதாக வேண்டுமா?
என்னமோ போங்க
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்