Friday, January 26, 2024

அது சாத்தியம் இல்லாததால் ஹிட்லர் யூதர்களைக் கொன்றான்

 

பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் “சாதி ஒழிப்புக்கான சென்னைப் பிரகடனம்” என்ற நூலின் தோழர் த.நீதிராஜன் அவர்கள் மொழிபெயர்க்க சவுத் ஏசியன் புக்ஸ் வெளியிட்டிருக்கிறது
தனது மொழிபெயர்ப்பிற்கான தனது முன்னுரையில் தோழர் நீதிமணி சொல்பவற்றில் இரண்டு முக்கியமானவை
ஹிட்லர் இரண்டாம்தர மக்கள் என்று வகைப்படுத்திக் கொன்ற மக்களில் யூதர்களோடு ஆயிரக்கணக்கான இந்தியர்களும் உண்டு என்பது ஒன்று
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய சாதிய சமூகத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஓடிப்போன இந்திய மக்களில் ஜெர்மனுக்கு போனவர்கள் அவர்கள்
இரண்டாவதாக அவர் கூறுவது மிக முக்கியமானது
இந்திய சனாதனத்தின் ஜூனியர்தான் நாஜிசம்
சாதியாய் வகைப்படுத்தி இரண்டாந்தர மக்களாக சேரிக்குள் மக்களை அடைத்து வைக்கும் இந்தியக் கருத்தியல்தான் சனாதனம்
இப்படித்தான் ஹிட்லரும் யூதர்களை செய்தான்
இந்திய சனாதனத்தால் இந்தக் கருத்தியலை நிரந்தரப்படுத்த முடிந்தது
அது சாத்தியம் இல்லாததால் ஹிட்லர் யூதர்களைக் கொன்றான்
மிக நல்ல நூல்
இப்போது எந்தப் பதிப்பகத்தின் வழி கிடைக்கிறது என்று தெரியவில்லை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...