Monday, March 24, 2025

சட்டமும் ஒழங்கும்...

 தோழர் Angulekshmi E  அவர்களின் தம்பி மற்றும் பேரனை சமூக விரோதிகள் திருப்பூரில் வெட்டிவிட்டு தப்பியோடி இருக்கிறார்கள்.

இருவரும் விரைந்து குணமடைய வேண்டும்

சட்டம் ஒழுங்கு சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை என்பதை முதல்வர் அவசியம் உணரவேண்டும்

24.03.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...