Saturday, March 29, 2025

கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள் விஜய்

"மரம்
வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்
மரம்
நடுவதற்காக "
என்ற கவிதை எண்பதுகளில் ரொம்பப் பிரபலம்
இந்தக் கவிதைக்கு நேற்றைய தவெக பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா பொழிப்புரை எழுதினார்
2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழித்துவிட்டு தங்களது மன்னரை ஆட்சியில் அமர்த்துவார்களாம்
விஜய் இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்
காலம் நிறைய இருக்கிறது
கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள் விஜய்
29.03.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...