ஒரு வாரத்திற்கு முன்னர் தவெகவின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நடந்தது
தேர்தல் ஸ்ட்ரேடஜிஸ்ட் ப்ரசாந்த் கிஷோர் அவர்கள் அதில் ஒரு சிறப்பு விருந்தினர்
சொன்னார்,
”விஜய்தான் தமிழ்நாட்டின் நம்பிக்கை”
தவெகவும் தனது கட்சியான ’ஜன் சுராஜ்’ கட்சியும் எட்டு சதவிகிதம் அல்லது பத்து சதவிகிதம் வாக்குகளையெல்லாம் பெற இயலாது. அதற்கு பத்து ஆண்டுகள் உழைக்க வேண்டும்
என்று இப்போது பேசி இருக்கிறார்
வேறொன்றும் இல்லை
அவர் வியாபரம் செய்கிறார்
02.03.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்