போலீஸ் தாக்குதலில் அடிபட்டு மயக்கமடைந்த தாயொருத்தியை நான்கைந்து பிள்ளைகள் தூக்கிக்கொண்டு போகிறார்கள்
அப்படித் தூக்கிப்போகும்போது தங்களது இன்னொரு கையில் அருவாள் சுத்தியல் கொடியை இறுக்கிப்பிடித்தபடியும் கோஷமிட்டபடியும் சென்ற மலையடிக் குப்பம் மக்கள் ஒன்றைச் சொல்கிறார்கள்
இனி போராட்டத்தின் திசையை பாதிக்கப்பட்ட மக்கள் தீர்மானிப்பார்கள்
இந்த நிலைக்கு கடலூர் தோழர்களின் உழைப்பு மகத்தான
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்