Friday, March 21, 2025

இனி போராட்டத்தின் திசையை பாதிக்கப்பட்ட மக்கள் தீர்மானிப்பார்கள்

 போலீஸ் தாக்குதலில் அடிபட்டு மயக்கமடைந்த தாயொருத்தியை நான்கைந்து பிள்ளைகள் தூக்கிக்கொண்டு போகிறார்கள்

அப்படித் தூக்கிப்போகும்போது தங்களது இன்னொரு கையில் அருவாள் சுத்தியல் கொடியை இறுக்கிப்பிடித்தபடியும் கோஷமிட்டபடியும் சென்ற மலையடிக் குப்பம் மக்கள் ஒன்றைச் சொல்கிறார்கள்
இனி போராட்டத்தின் திசையை பாதிக்கப்பட்ட மக்கள் தீர்மானிப்பார்கள்
தலைமை தாங்கி நெறிப்படுத்தினால் போதும்
இந்த நிலைக்கு கடலூர் தோழர்களின் உழைப்பு மகத்தான

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...