இன்றைய எனது உரை எப்படி இருந்தது என்பது கேட்டவர்கள் சொல்ல வேண்டும்
ஆனால்
நான் பேசுகிறேன் என்பதற்காகவே
திருச்சி குருவம்பட்டி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தோழர் அறிவழகன் அவர்களும்
தோழர் கிறிஸ்துராஜ் த அவர்களும்
மணப்பாறையிலிருந்து தோழர் Maran Maha அவர்களும் வந்திருந்தது நெகிழ வைத்தது
அதுவும் சுசீந்திரத்திலிருந்து மணப்பாறை போய் வீட்டில் லக்கேஜை வைத்துவிட்டு புறப்பட்டு இங்கு வந்துவிட்டு மகா செல்கிறார்
நாளை அவர் கும்பகோணம் போகவேண்டும்
வேறென்ன
மூவருக்கும் கூடுதலாக ஒரு சொட்டு அன்பு
15.03.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்