Saturday, March 15, 2025

மூவருக்கும் கூடுதலாக ஒரு சொட்டு அன்பு

இன்றைய எனது உரை எப்படி இருந்தது என்பது கேட்டவர்கள் சொல்ல வேண்டும்

ஆனால்

நான் பேசுகிறேன் என்பதற்காகவே

திருச்சி குருவம்பட்டி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தோழர் அறிவழகன் அவர்களும்

தோழர் கிறிஸ்துராஜ் த அவர்களும்

மணப்பாறையிலிருந்து தோழர் Maran Maha அவர்களும் வந்திருந்தது நெகிழ வைத்தது

அதுவும் சுசீந்திரத்திலிருந்து மணப்பாறை போய் வீட்டில் லக்கேஜை வைத்துவிட்டு புறப்பட்டு இங்கு வந்துவிட்டு மகா செல்கிறார்

நாளை அவர் கும்பகோணம் போகவேண்டும்

வேறென்ன

மூவருக்கும் கூடுதலாக ஒரு சொட்டு அன்பு

15.03.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...