அன்பிற்குரிய முதல்வர் அவர்களே,
தகுதி மறு வரையறையில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக நீங்கள் இன்று ஏற்பாடு செய்திருக்கக் கூடிய கூட்டமைப்புக் கூட்டம் நியாயமானது
வெற்றிபெற வாழ்த்துகிறோம்
மாவட்டத் தலைநகரங்களில் நாளை நடைபெற உள்ள ஜேக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் பெருந்திரள் பட்டினிப் போராட்டமும் நியாயமானது என்பதை நீங்கள் நன்கு உணர்ந்தவர்
எனவே, நாளை நடக்கும் பட்டினிப் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து நீங்கள் அணுக வேண்டும் என்றும்
தலைவர்களை அழைத்துப் பேசி நல்லது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்
22.03.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்