on this day பார்த்துக்கொண்டிருக்கிறேன்
சென்ற வருடம் இதே நாளில்,
“மொழி உணர்வை பிஞ்ச செருப்பைப் போலக் கழட்டிக் கிடாச வேண்டும்” என்று தனக்கே உரிய கேவலமான உடல்மொழியோடு அண்ணாமல் கூறியிருக்கிறார்
சென்ற ஆண்டு அவருக்கு சொன்ன பதில்தான் இப்போதும்
தமிழர்கள் பிஞ்ச செருப்பையும் ஒரு காரியத்திற்காகப் பயன்படுத்துவார்கள்
வேண்டாம் அண்ணாமலை
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்