Friday, March 7, 2025

ஒன்றிய அரசை தற்காப்பாட்டத்தை நோக்கித் தள்ள வேண்டும்

 

இந்தித் திணிப்பின் கயமை குறித்தும்
தாய்மொழிகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும்
இந்தித் திணிப்பை எதிர்த்து ஆங்கிலத்தை கையிலெடுத்ததன் காரணமாக தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும்
ஆங்கிலம் கற்றுக் கொண்டால் இந்தி மக்கள் பாய்ச்சசலைக் காணலாம் என்ற எதார்த்ததம் குறித்தும்
இந்தியா முழவதும் நாம் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும்
இந்தி போதாது எங்களுக்கு ஆங்கிலம் கொடு என்று இந்தி மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்க வேண்டும்
நாங்கள் பிழைப்பதற்கு தமிழ்நாடுதான் போகவேண்டும்
ஆகவே எங்களுக்கு தமிழைச் சொல்லிக்கொடு என்று அந்த மக்களை கேட்கச் சொல்ல வேண்டும்
ஒன்றிய அரசை தற்காப்பாட்டத்தை நோக்கித் தள்ள வேண்டும்

07.03.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...