இந்தித் திணிப்பின் கயமை குறித்தும்
தாய்மொழிகளைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும்
இந்தித் திணிப்பை எதிர்த்து ஆங்கிலத்தை கையிலெடுத்ததன் காரணமாக தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும்
இந்தியா முழவதும் நாம் பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும்
இந்தி போதாது எங்களுக்கு ஆங்கிலம் கொடு என்று இந்தி மக்களிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்க வேண்டும்
நாங்கள் பிழைப்பதற்கு தமிழ்நாடுதான் போகவேண்டும்
ஆகவே எங்களுக்கு தமிழைச் சொல்லிக்கொடு என்று அந்த மக்களை கேட்கச் சொல்ல வேண்டும்
ஒன்றிய அரசை தற்காப்பாட்டத்தை நோக்கித் தள்ள வேண்டும்
07.03.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்