மலையடிக் குப்பம்
இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது நேற்றிரவு 9 மணி
இன்று காலை தோழர் Shanmugam Perumal பெரம்பலூர் வரவேண்டும்
முந்தாநாள் அவர் மதுரையில் இருந்தார்
நேற்று மாலை ஆறு மணிக்கு விடுதலை என்றதும்
ஒரு முடிவுநோக்கிய பேச்சுவார்த்தையைத் தொடங்காமல் நகரமாட்டோம். வேண்டுமானால் ரிமாண்ட் செய்துகொள்ளுங்கள் என்கிறார்
மக்களுக்கான போராட்டத்திற்கு பிறகுதான் நிதிபெறுவது உள்ளிட்ட வேறு எதுவும் எங்களுக்கு
22.03.2025
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்