Saturday, March 22, 2025

மக்களுக்கான போராட்டத்திற்கு பிறகுதான்

 மலையடிக் குப்பம் 

இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது நேற்றிரவு 9 மணி

இன்று காலை தோழர் Shanmugam Perumal பெரம்பலூர் வரவேண்டும்

முந்தாநாள் அவர் மதுரையில் இருந்தார்

நேற்று மாலை ஆறு மணிக்கு விடுதலை என்றதும்

ஒரு முடிவுநோக்கிய பேச்சுவார்த்தையைத் தொடங்காமல் நகரமாட்டோம். வேண்டுமானால் ரிமாண்ட் செய்துகொள்ளுங்கள் என்கிறார்

மக்களுக்கான போராட்டத்திற்கு பிறகுதான் நிதிபெறுவது உள்ளிட்ட வேறு எதுவும் எங்களுக்கு


22.03.2025

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...