Sunday, March 2, 2025

கவிதை 03/2025

யார் கண்டது

ஜன்னலில் வந்து அமர்ந்த அதை
கவனிக்காது
அலைபேசிக்கொண்டிருந்தேன்
என்ற கோபத்தில்
பாப்பா, பாப்பா என்று
கத்தக் கத்த
காதில் வாங்காமலே பறந்து போன
சிட்டுக்கு
சளி சரியாயிடுச்சா என்று
என்னிடம்
கேட்க இருந்திருக்கும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...