லேபில்

Friday, March 4, 2016

ரசனை 17

"காயவைக்க மீனில்லாமல்
கருவாடாய் காய்ந்து கிடக்கிறது
நதி"

என்று எழுதுகிறார்  சா.நாதன் ரவிகுமார்
எப்படி இத்தனை நாள் கண்ணில் படாமல் போனார்

கவனிக்க வேண்டும் மனுஷனை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023