Friday, March 4, 2016

ரசனை 17

"காயவைக்க மீனில்லாமல்
கருவாடாய் காய்ந்து கிடக்கிறது
நதி"

என்று எழுதுகிறார்  சா.நாதன் ரவிகுமார்
எப்படி இத்தனை நாள் கண்ணில் படாமல் போனார்

கவனிக்க வேண்டும் மனுஷனை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...