Monday, March 28, 2016

ஜெயதேவனெனும் வற்றாத ஜீவநதி



நான் பிறந்தபோதே கவிதை எழுதிக்கொண்டிருந்தவர் கவிஞர் ஜெயதேவன்.

பிறகு என்னோடு கவிதை எழுதியவர்.

எனக்கு அடுத்த தலைமுறையோடு கவிதை எழுதியவர்.

இப்போது இருபது வயது இளைஞர்களோடும் களத்தில் நிற்கிறார்.

அந்தந்தக் கால வார்ய்தைகளும் உத்திகளும் இவருக்கு லாவகமாய் வருகின்றன.

இவரோடு எழதத்தொடங்கியவர்களெல்லாம் ஓய்வுபெற்று விட்டார்கள். இளமையோடு எழுதுகிறார்.

 "அம்மாவின் கோலம்" என்ற இவரது கவிதை நூலை வெளியிட்டு பெருமை படுத்துகிறது எழுத்து அறக்கட்டளை.

கவிஞருக்கு வாழ்த்துக்கள்

அறக்கட்டளைக்கு நன்றி 

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...