Thursday, March 24, 2016

அலங்காரம்தானா...?






யாரோ மணி கேட்க பழக்க தோசத்தில் அலைபேசியை எடுத்தேன். சார்ஜ் இல்லாததால் பார்க்க முடியவில்லை.

கைக் கடிகாரத்தைப் பார்த்தேன்.

3 என்றது.

நிச்சயமாய் இருக்காது. இன்னும் பள்ளியே துவங்க வில்லை. கை கடிகாரத்தைக் கூர்ந்து பார்த்தேன். மார்ச் 08  என்று தேதியைக் காட்டியது.

ஆஹா,

அப்படி எனில் மார்ச் 08 இலிருந்து நின்றிருக்கிறது.

ஆனாலும் தினமும் கட்டிக் கொண்டுதானிருந்திருக்கிறேன். 

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...