குவாட் மாநாட்டிற்காக ஜப்பான் சென்றிருக்கிறார் பிரதமர்
அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வரவேற்பளித்திருக்கிறார்கள்
அப்போது ஜப்பான் குழந்தைகள் இருவர் அவரை இந்தியில் வரவேற்றிருக்கிறார்கள்
மகிழ்ந்துபோன பிரதமர்
எப்படி இந்தி கற்றீர்கள் என்று கேட்டிருக்கிறார்
இது இயல்பானது
இதை வாசிக்கிறபோது எமக்கும் மகிழ்ச்சி ஒட்டிக் கொள்கிறது
இது மொழி மகிழ்ச்சி
சமீபத்தில் இந்தியை ஏற்காவிட்டால் ஒன்றிய நிதி உதவி கிடையாது என்றார் மாண்புமிகு அமித்ஷா
இது மொழித் திணிப்பு
எல்லோரும் அயர்ந்திருந்த நேரத்தில்
சமஸ்கிருதத்தில் பிள்ளைகளை உறுதியேற்க வைத்தது
மொழி அயோக்கியத்தனம்
முகநூல்
25.05.2022
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்