Monday, February 29, 2016

வாழ்த்து 01



யாழன் ஆதி Yazhan Aathi,
நான் பெரிதும் மதிக்கும் தோழர்களுள் ஒருவர். காக்கையின் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்.
முந்தாநாள்தான் எனது “வலைக்காடுகள்” நூலை நாட்றாம்பள்ளியில் வைத்து வெளியிட்டார்.
மிக நல்ல பேச்சாளர்.
இன்று காலைகூட பேசினேன் அவரோடு. அப்போது விஷயம் தெரியவில்லை.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கலை இலக்கிய அமைப்பின் மாநில பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
இது நானே அப்படியான ஒரு பொறுப்பிற்கு வந்ததுபோன்ற மகிழ்ச்சியைத் தருகிறது.
எனது மற்றும் காக்கையின் அன்பும் முத்தங்களும் யாழன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...