Monday, February 22, 2016

கவிதை 41



நிழலுக்கு ஒதுங்கியவளின்
இடுப்புக் குழந்தையின் 
பொக்கைச் சிரிப்பில்
சரிந்து 
சன்னமாய் ஆசைப்பட்ட புத்தனை
இலைசொரிந்து தீட்சித்தது போதி

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...