Sunday, February 21, 2016

உலகத் தாய்மொழி நாள்



'உலகத் தாய்மொழி நாள்' நிகழ்ச்சியில் உரையாற்ற மன்னார்குடி வரவேண்டும் என்று கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் தோழர் காமராசு அழைத்தபோது அப்படி ஒரு மகிழ்வோடு ஒத்துக் கொண்டேன். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் இருக்கும் மன்னார்குடியில் உரையாற்றி.

'காட்' எப்படி மொழியைக் காவு வாங்கும் என்பது குறித்தும்,

பிசா ஆய்வில் இந்தியா அதள பாதாளத்தில் விழுந்து கிடப்பதற்கு தாய்மொழிவழி கல்வியிலிருந்து நாம் விலகி நிற்பதன் காரணம் குறித்தும் உரையாற்றினேன்

இதுமாதிரி சிறிய அளவிலான கூட்டங்களே பேரதிகமாய் நம்பிக்கையளிக்கின்றன.

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...